Home
தொடு சிகிச்சை என்பது மிகவும் பயனுள்ள சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். தொடு சிகிச்சை என்ற தெய்வீக மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய் என்று எதுவும் இல்லை.
தொடு சிகிச்சையின் சிறப்பு என்னவென்றால், இந்த சிகிச்சை முறைக்கு எந்தவித மருந்தும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை.
இன்றைய நவீன யுகத்தில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள்.
குறிப்பாக, நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால், மருந்துகள், மாத்திரைகள், மருத்துவமனையில் அனுமதிப்பது, அறுவை சிகிச்சைகள், ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் அதிகளவில் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது.
இவை அனைத்திற்கும் ஒரு சிறந்த மாற்று, ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் உலகில் சிறந்து விளங்கிய நமது பாரம்பரிய மருத்துவம். பல இந்த நாட்டில் பலவிதமான மருத்துவ முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் நல்வாழ்விற்காக பணியாற்றின.
அவற்றள் ஒன்று சித்த மருத்துவம். சித்த மருத்துவம் ஒரு தலைசிறந்த மருத்துவம். மேலும், சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொடு சிகிச்சை எனப்படுகின்ற வர்மக்கலை மிகவும் பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
பொது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க பாரம்பரிய மருத்துவத்தை மிகவும் பயனுள்ள மருத்துவ முறையாக பயன்படுத்தினர்.
எளிய முறைகளில், தெய்வீக மருத்துவம் எனப்படும் தொடு சிகிச்சை மூலம் அனைத்து வகையான நோய்களையும் மிகச் சிறப்பாக குணப்படுத்த முடியும்.
என்னை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
உங்கள் நல்வாழ்வுக்கு நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம், கடந்த 12 வருடங்களாக மிக எளிமையாகவும், சிறப்பான முறையிலும் தொடு சிகிச்சை எனப்படும் தெய்வீக மருத்துவத்தில் சிகிச்சைகளை மேற்கொண்டு வருபவன் நான்.
நான் கடந்த முப்பது ஆண்டுகளாக பலவிதமான யோகப்பயிற்சிகளை மேற்கொண்டு வருபவன்.
- ஹீலர்.தமிழ்நாதன் எம்.ஏ., எம்.அக்கு

Comments
Post a Comment
Divine Medicine welcomes you.
இறைவழி மருத்துவம் உங்களை வரவேற்கிறது.